Print this page
Thursday, 24 July 2014 06:23

டெங்கு இற்றைப்படுத்துனர்

Rate this item
(0 votes)
 
 

இவ் வருடத்தின் 7 மாதங்களில் 22876 சந்தேகப்படும் டெங்கு நோய்களும்,  தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

அண்ணளவாக 57.58% அளவான டெங்கு தாக்கங்கள் மேல் மாகாணத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அதிகளவிலான டெங்கு தாக்கங்களின் எண்ணிக்கையானது 25 மாதத்தின்பொழுது அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலைமையானதுநுளம்பைப் பரப்புவகைகளை சூழலில் இருந்து ஒழுங்குக் கிரமமாக அகற்ற வேண்டியதை வேண்டிநிற்கிறது. அதேவேளையில் நோயில்

3 நாள் காய்ச்சல் இருக்கும் சந்தரப்பங்களில் மருத்துவ கவனத்தை தேடுவதும் முக்கியமானதாக உள்ளது.

புதன்கிழமை, 23 ஜூலை 2014 10:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது 

 

Source:www.epid.gov.lk/

Read 2527 times

Latest from Super User